முதல் பகுதிஇரண்டாம் பகுதி
மே 23ஆம் தேதி காலை நானும் சித்தி பைய்யனும் ஐந்தேகால் மணிக்கு ட்ரைன் ஏறிட்டோம். அந்த ட்ரைன் பத்து மணிக்குத்தான் செண்ட்ரலை அடையும். எப்படியும் படம் 11 மணிக்கு
என்பதால மெதுவாவே போவோம் அவசரம் எல்லாம் ஒண்ணும் இல்லைனு
இருந்திட்டேன். ட்ரைன் அரக்கோணம் நெருங்கிக்கொண்டே இருந்தது. அப்போதான் எனக்குள்ள லைட்டா பயம் வர துவங்கியது. எனக்கு ட்ரைன் வேகமா போனாத்தான் பிடிக்கும் எங்கயாச்சும்
நிறுத்திட்டாலோ, இல்ல நின்னு நின்னு போனாலோ கடுப்பாயிடுவேன்.
மே 23ஆம் தேதி காலை நானும் சித்தி பைய்யனும் ஐந்தேகால் மணிக்கு ட்ரைன் ஏறிட்டோம். அந்த ட்ரைன் பத்து மணிக்குத்தான் செண்ட்ரலை அடையும். எப்படியும் படம் 11 மணிக்கு
என்பதால மெதுவாவே போவோம் அவசரம் எல்லாம் ஒண்ணும் இல்லைனு
இருந்திட்டேன். ட்ரைன் அரக்கோணம் நெருங்கிக்கொண்டே இருந்தது. அப்போதான் எனக்குள்ள லைட்டா பயம் வர துவங்கியது. எனக்கு ட்ரைன் வேகமா போனாத்தான் பிடிக்கும் எங்கயாச்சும்
நிறுத்திட்டாலோ, இல்ல நின்னு நின்னு போனாலோ கடுப்பாயிடுவேன்.