நவம்பர் ஐந்து, 2014 மாலை நான்கு மணி. எப்பவும் போல் அன்றைய தினமும் சரியாக நான்கு மணிக்கு கடைசி வகுப்பும் முடிந்திருக்கும். ஒவ்வொருவராக வகுப்பை விட்டு விடுதிக்கும், வீட்டிற்க்கும் சென்றிருப்பார்கள். ஆனால் நான் மட்டும்...
நேற்று அரக்கோணம் சென்றிருக்க வேண்டும். எங்களுக்கு கல்லூரியில் தேர்வுகள் நடந்துக்கொண்டிருப்பதால் செல்ல முடியாமல் போனது. இங்கிருந்து இரண்டு மணிநேரம் பேருந்தில் அரக்கோணத்தை சென்றடையலாம். எப்படியும் பரிட்சை நான்கு மணிக்கெல்லாம் முடிந்திடும் என்பதால் அதன் பிறகாவது போகலாம் என முடிவு செய்திருந்தேன். ஆனால்
கடந்த சில நாட்களாக எங்கு பார்த்தாலும் அம்மாவை பற்றிய பேச்சுதான். தமிழகத்தின் புரட்சி தலைவி என மக்களால் கொண்டாடப்பட்ட ஜெயலலிதா அவர்கள், வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் நிரூபிக்க பட்டு சிறையில் இருக்கின்றார்.
நேற்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையாம். அதை முன்னிட்டு கும்பிட போறேன்னு எங்கள் வீட்டில் நேற்று நடந்த கூத்தும் நான் செய்த அட்டூழியமும்தான் இந்த பதிவு!
சமீப நாட்களாக தமிழகத்தில் அரங்கேறிவரும் கூத்தை பார்க்கும்போது இந்த சமயத்தில் டாக்டர் நம்பள்கி அவர்கள் இருந்திருந்தால் எப்படி பதிவு எழுதி இருப்பார் என அவ்வப்போது நினைவு வந்து செல்கிறது.
கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்களாக என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் கேள்வி தான் இது. ‘நான் என்ன செய்தேன்?’ என்று தான். எவனோ செய்த தப்புக்கு நான் அனுபவிக்க வேண்டி இருக்கிறது. என்னை பற்றி அவளுக்கு நன்கு தெரியும் ரெண்டு பெரும் ஒரே க்ளாஸ் என்பதால். ஆனாலும் எதோ ஒரு தயக்கம் என்னிடம் பேச அவளுக்கு இப்போது.
முதல் பகுதிஇரண்டாம் பகுதி
மே 23ஆம் தேதி காலை நானும் சித்தி பைய்யனும் ஐந்தேகால் மணிக்கு ட்ரைன் ஏறிட்டோம். அந்த ட்ரைன் பத்து மணிக்குத்தான் செண்ட்ரலை அடையும். எப்படியும் படம் 11 மணிக்கு
என்பதால மெதுவாவே போவோம் அவசரம் எல்லாம் ஒண்ணும் இல்லைனு
இருந்திட்டேன். ட்ரைன் அரக்கோணம் நெருங்கிக்கொண்டே இருந்தது. அப்போதான் எனக்குள்ள லைட்டா பயம் வர துவங்கியது. எனக்கு ட்ரைன் வேகமா போனாத்தான் பிடிக்கும் எங்கயாச்சும்
நிறுத்திட்டாலோ, இல்ல நின்னு நின்னு போனாலோ கடுப்பாயிடுவேன்.
எந்திரனுக்கு பிறகு, தலைவர் Sultan The Warrior, Rana என்னும் தலைப்புக்களில் நடிக்கிறார் என்றும், 2012ல் அடுத்த படத்தை எதிர்பார்க்கலாம் என்றும் ஊடகங்கள்
வழியே பல தகவல்கள் வந்துகொண்டே இருந்தன.
இன்னொரு பக்கம், வர போகும் படம் பொம்மைப்படமாம் அதுல போய் நடிச்சி இருக்காராம்னு எல்லாம் கேலியும் கிண்டலுமா சிலர் பேசிக்கொண்டு இருந்தனர். அதற்கு ஏற்ப்ப