நேற்று அரக்கோணம் சென்றிருக்க வேண்டும். எங்களுக்கு கல்லூரியில் தேர்வுகள் நடந்துக்கொண்டிருப்பதால் செல்ல முடியாமல் போனது. இங்கிருந்து இரண்டு மணிநேரம் பேருந்தில் அரக்கோணத்தை சென்றடையலாம். எப்படியும் பரிட்சை நான்கு மணிக்கெல்லாம் முடிந்திடும் என்பதால் அதன் பிறகாவது போகலாம் என முடிவு செய்திருந்தேன். ஆனால்
Friday, October 31, 2014
ஏன் அவ்வளவு தயக்கம்?
நேற்று அரக்கோணம் சென்றிருக்க வேண்டும். எங்களுக்கு கல்லூரியில் தேர்வுகள் நடந்துக்கொண்டிருப்பதால் செல்ல முடியாமல் போனது. இங்கிருந்து இரண்டு மணிநேரம் பேருந்தில் அரக்கோணத்தை சென்றடையலாம். எப்படியும் பரிட்சை நான்கு மணிக்கெல்லாம் முடிந்திடும் என்பதால் அதன் பிறகாவது போகலாம் என முடிவு செய்திருந்தேன். ஆனால்
Monday, October 27, 2014
படிக்கும் வயதில் படிப்பை மட்டும் காதலி!
இன்றைய நாட்களில் இளைஞர்களுக்கு எதெது எந்தெந்த நேரத்தில் செய்யணும் என்பதற்கு ஒரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.
Monday, October 20, 2014
ஹெப்பி பர்த்டே அக்கா!
அது 2008-ஆம் ஆண்டு. நான் ப்ளஸ்-டூ படித்துக் கொண்டிருந்த சமயம். அகிலா அக்கா, ப்ரவின் அண்ணா மற்றும் வேல்ராஜ் அண்ணா எங்களுக்கு அறிமுகம் ஆனார்கள்.
Friday, October 17, 2014
கடவுளே! நீ இருந்தால் என் கேள்விக்கு பதில் சொல்லேன்!???
பெண்கள் நாட்டின் கண்கள் என்றும், பூமி, நதிகள் மட்டும் அல்லாமல் சொந்த நாட்டைக்கூட பெண்ணாக பாவித்து வணங்கும் நம் நாட்டில்,
Monday, October 13, 2014
அம்மாவுக்கு அடுத்ததா இந்த அம்மா பகவானையும் ஜெயில்ல போடலாமே!?
கடந்த சில நாட்களாக எங்கு பார்த்தாலும் அம்மாவை பற்றிய பேச்சுதான். தமிழகத்தின் புரட்சி தலைவி என மக்களால் கொண்டாடப்பட்ட ஜெயலலிதா அவர்கள், வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் நிரூபிக்க பட்டு சிறையில் இருக்கின்றார்.
Monday, October 06, 2014
திங்கட்கிழமையானா புது துணி எடுக்க கூடாதாயா?
நாளைமறுநாள் தம்பிக்கு பிறந்தநாள். ஆனால் விடுமுறை இன்றோடு முடிவடைவதால் நாளை காலை கல்லூரிக்கு அவன் போக வேண்டும்.
Sunday, October 05, 2014
சும்மா இருங்கப்பா # வாயக்கிளராம!:-)
நேற்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையாம். அதை முன்னிட்டு கும்பிட போறேன்னு எங்கள் வீட்டில் நேற்று நடந்த கூத்தும் நான் செய்த அட்டூழியமும்தான் இந்த பதிவு!
Friday, October 03, 2014
(நினைவுகளும் சிந்தனைகளும்!) டாக்டர் நம்பள்கி எங்கே?
சமீப நாட்களாக தமிழகத்தில் அரங்கேறிவரும் கூத்தை பார்க்கும்போது இந்த சமயத்தில் டாக்டர் நம்பள்கி அவர்கள் இருந்திருந்தால் எப்படி பதிவு எழுதி இருப்பார் என அவ்வப்போது நினைவு வந்து செல்கிறது.
Subscribe to:
Posts (Atom)