நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் அப்பா வீட்டில் இருப்பார் என கருதி ஜெயராமன் அங்கிள் வந்திருந்தார். அரசு வங்கியில் மேலாளராக இருக்கிறார். அவருக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு ஒரே பொண்ணுதான். பேரு திவ்யா. சென்ற வருடமே பணிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டாள்.
Monday, July 27, 2015
“அங்கிள்! பாவம் திவ்யா ”
நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் அப்பா வீட்டில் இருப்பார் என கருதி ஜெயராமன் அங்கிள் வந்திருந்தார். அரசு வங்கியில் மேலாளராக இருக்கிறார். அவருக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு ஒரே பொண்ணுதான். பேரு திவ்யா. சென்ற வருடமே பணிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டாள்.
Thursday, July 16, 2015
வருத்தமாக இருக்கிறது
நண்பர்களே,
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஆந்திராவில், 140 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கோதாவரி மகாபுஷ்கர விழா முதல்நாள் ஆண்டு கூட்ட நெரிசலில் சிக்கி முப்பது பேர் இறந்ததாகவும்,
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஆந்திராவில், 140 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கோதாவரி மகாபுஷ்கர விழா முதல்நாள் ஆண்டு கூட்ட நெரிசலில் சிக்கி முப்பது பேர் இறந்ததாகவும்,
Tuesday, July 14, 2015
வேலூர்-தங்கக்கோவில்-பயண அனுபவம்
சில நாட்களுக்கு முன்பு இந்த நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்மாண்ட பொற்கோவிலைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் இதற்கு நண்பர் ஜோசப் ரீகனுக்கு நன்றி சொல்லி விடவேண்டும்.
Sunday, July 05, 2015
மறக்க முடியாத திருமண-பயண அனுபவம்
அது 2014 செப்டம்பர் மாதம். கல்லூரியில் என்னுடன் படிக்கும் ஒரு சக மாணவனுக்கு திடீரென குடும்பத்தாரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
Friday, July 03, 2015
இறப்பிற்குப் பின்னர் மனித உயிர் எங்கே செல்கிறது?
2012ஆம் ஆண்டு, tv9 தெலுங்கு சேனலில் ரகசியம் என்கிற நிகழ்ச்சியில் ஒரு நாள் (இறப்பிற்குப் பின்னர் மனித உயிர் எங்கே செல்கிறது?) என்னும் தலைப்பில் ஒலிபரப்ப பட்ட நிகழ்ச்சி பார்க்க ஸ்வாரஸ்யமாக இருந்ததால் அப்போது நிகழ்ச்சியை முழுவதுமாக தமிழில் மொழிபெயர்த்து இருந்தேன். அதை இப்போது இங்கு பதிவேற்றம் செய்கிறேன்.
குறிப்பு: நான் ஒரு கடவுள் மறுப்பாளன்; சொர்க்கம், நரகம், ஆத்மா, மறுபிறப்பு என்கிற விடையங்களில் நம்பிக்கை இல்லாதவன்; அதனால் பதிவில் கூறப்பட்டிருக்கும் தகவலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை முன்கூட்டியே தெரிவித்து கொள்கிறேன். அந்தச் சமயம்
குறிப்பு: நான் ஒரு கடவுள் மறுப்பாளன்; சொர்க்கம், நரகம், ஆத்மா, மறுபிறப்பு என்கிற விடையங்களில் நம்பிக்கை இல்லாதவன்; அதனால் பதிவில் கூறப்பட்டிருக்கும் தகவலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை முன்கூட்டியே தெரிவித்து கொள்கிறேன். அந்தச் சமயம்
Subscribe to:
Posts (Atom)